Pages

Monday, September 30, 2013

ராம் ராம்.

காந்தி என ஒரு மனிதர் நாம் வாழும் பூமியிலே 
  இருந்தாராம். 

  அவர் என்ன சொன்னாராம் ?

  அவர் என்ன செய்தாராம் ?

  மக்கள்  எல்லாரும் மறந்து போனாராம். 

  இவர்கள்  அதை நினைவு வைத்துக்கொண்டு 
  ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2ம் தேதி 
   எடுத்து சொல்கின்றாராம்.

   இந்த கூட்டத்தில் யார் யார் பேசுவாராம்?

   ராம் ராம்.

****************************************************************************
    சேவாலயா தொண்டு நிறுவனம் சார்ந்த திரு முரளிதரன் +Muralidharan  அவர்கள் பங்கு பெறுகிறார்கள்.
Please click above to know what SEVALAYA does.
 
     சும்மா பேசி விட்டு போகாமல்,  காந்தீய வழியில் என்ன இயலும் என்பதை எடுத்துச் சொல்வது மட்டுமல்ல,      நடத்துபவர்கள் ஒரு சிலரில் இவரும் ஒருவர்.

     அன்று கூட்டத்திற்கு போகவேண்டும்.

     சுப்பு தாத்தா அங்கு போவார் .

    அப்ப நீங்க....?

**************************************************************************

தகவல் தந்த மதுமதி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. 
   அவர்கள் வலைக்கு இவ்வழி செல்லவும்.

**************************************************************************
    

3 comments:

  1. விழா சிறக்க வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  2. ராம் ராம்.ராம் ராம்.

    ReplyDelete
  3. விழா சிறப்புற நடைபெற என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி