Pages

Saturday, August 15, 2009

பட்டம்மாள் பாடிய ஜன கண மன ...



சுதந்திரத் திரு நாளாம் ஆகஸ்ட் திங்கள் 15.

சென்ற வருடம் இதே நன்னாளில் பாடிய அதே குரலை இன்னொரு தரம் கேட்போமா ?

T.K. பட்டம்மாள் பாடிய ஜன கண மன ...




பாட்டுக்கொரு புலவன் பாரதி. அந்த சுப்பிரமணிய பாரதி
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என
ஆடுவோமே பாடுவோமே என ஆனந்தக்கூத்தாடினான்.

பாரதி எழுதிய அற்புதமான் கவிதை " தாயின் மணிக்கொடி பாரீர்."
அக்கவிதையைத் தன் வெண்கலக்குரலால்
பாட்டம்மாளாம் பட்ட்ம்மாள் பாடுவதைக் கேட்போம்.





vanthe matharam..vandhe matharam ... Ragha malikai.






Vande Matharam