Pages

Monday, August 17, 2015

பதிவர் திருவிழா புதுகையில்



புதுகையில்
 பதிவர் திருவிழா அக்டோபர் 2015  11ம் தேதி.
வாருங்கள்.


இங்கு சென்று உங்கள் வருகையைப் பதிவு செய்யவும். 

Wednesday, August 05, 2015

மூவேந்தர் தமிழாண்ட நாடு!


பெரும்புலவர் பிரான்சு நாட்டில் தமிழ் மணம் பரப்பி வரும் புலவர் பாரதி தாசன்
அவர்கள் தமிழின் பெருமையை, தமிழ் நாட்டின் வளமையை பொலிவினை எப்படி எல்லாம் வர்ணிக்கிறார் பாருங்கள்.

வலைச்சரத்தில் இன்று கன மழை. கவிதை மழை.

நனைந்துகொண்டே இருக்கலாம். இன்புறலாம்.

படித்துக்கொண்டே இருக்கலாம் என்னைப் போன்றவர்கள் பாடிக்கொண்டே இருக்கலாம்.

நன்றி. பாரதி தாசன் அவர்களே.


Tuesday, August 04, 2015

உலகம் போற்றும் உயர்ந்த தமிழின்....

இன்று நான் வலைச்சரத்தில் படித்த புதுமைக் கவிதை தனை பாடி மகிழ்கின்றேன். 
இந்த வாரம் ஆசிரியர் பணியதனை மேற்கொண்டு, கவிதை மழை பொழிந்து கொண்டு இருக்கிறார் புலவர் பாரதிதாசன் அவர்கள்.
அவர் பிறந்த மண் புதுவை. புதுவையின் பெருமையை பறை சாற்றும் நற்கவிதை இது.
பாட்டினை இயற்றிய பிரான்சு நாட்டுப் புலவர் இரண்டாம் பாரதி தாசன் அவர்களை எத்துணை பாராட்டினாலும் 
அது மிகையாகாது. 

பாட்டினை இங்கும் கேட்கலாம்.