Pages

Monday, June 24, 2013

போனால் போகட்டும் போடா




போனால் போகட்டும் போடா என்று பாடமட்டும் இல்லை.
போய்விட்டான் அவன்.
புகல் உரைத்தானோ ?  எங்கள் உள்ளத்தில் ஒரு அகல் ஏற்றி வைத்தனையே ?
என் நெஞ்சை விட்டு நீ எங்கு போவாய் ?
இன்றல்ல என்றுமே நீ
எங்கள் நெஞ்சங்களில்
தமிழ் உள்ளங்களில்
நிலைத்து நிற்பாய்.

நீ அறிந்தவன்.  அறியாத பலருக்கு எடுத்து சொன்னவன்

பூஜ்யத்தின் பொருள் சொன்னவன்.
உன் ராஜ்ஜியமே வேறு.

அதை புரியாமல் இருக்கும் நாங்கள் வெறும் நீரு .