Pages

Wednesday, June 24, 2015

24 ஜூன் 1927 – 17 அக்டோபர். 1981

இடம் கிடைத்து விட்டதா ?? என்னையும் அழைத்துச் செல்லேன்.



கவியரசு கண்ணதாசன்

24 ஜூன்  1927 – 17 அக்டோபர். 1981



Sunday, June 21, 2015

பிறப்பு வாழ்வில் ஒருமுறை தான் -

தமிழ் வலை உலகம் ஒரு கடல்.
அந்தக் கடலில் முழுகி
எடுத்த முத்துச் சிப்பி இதோ
எனது வலை நண்பர்
புலவர் இராமானுஜம் அவர்களின்
அற்புதப் படைப்பு.

தத்துவப்பாடல் என்று மட்டும் சொல்லிவிடாதீர்.
தரணியின் தரத்தை உயர்த்த வல்ல காவியம் இது.
http://www.pulavarkural.info/2015/06/blog-post_20.html.

முத்துச் சிப்பி எனச் சொன்னேன்.
அந்தச் சிப்பியின் சுந்தரத்தைச் செப்பிடுதலும் இயலுமோ !!

ஆகவே தான் அக்கவிதையையே பாடிவிடுவேன்.


 ராகம் கானடா.
.