Pages

Wednesday, October 19, 2016

என் திருமால் அடைக்கலங்கொள் எனை நீயே....










நின்னருளாம் கதியின்றி மற்றோன்றில்லேன்
நெடுங்காலம் பிழை செய்த நிலை கழிந்தேன்
உன்னருளுக் கினிதான நிலை உகந்தேன்
உன் சரணே சரண் என்னும் துணிவு பூண்டேன்
மன்னிருளாய் நின்ற நிலை எனக்குத் தீர்த்து
வானவர்தம் வாட்சி தர வரித்தேன் உன்னை
இன்னருளால் இனி எனக்கோர் பரமேற்றாமல்
என் திருமால் அடைக்கலங்கொள் எனை நீயே............
தேசிகர்.