Pages

Wednesday, May 02, 2007

OM..How Shiva is Manifest in Pranava Manthra ..Learn this..

பிரணவமே ஐந்தெழுத்து.

அகாரம் உயிரே; உகாரம் பரமே
மகாரம் மலமாய் வரும் முப்பதத்தில்
சிகாரம் சிவமாய் வகாரம் வடிவமா
யகாரம் உயிர் என்று அறையலும் ஆமே
.

திருமந்திரத்தில் வரும் 975 வது பாடல் இதுவாம்.
This is the 975 th Song in THIRUMANDHIRAM recited by Thirumular.

பிரணவம் 'அ" உயிராயும், "உ" பரமாயும், "ம" மலமாயும், இவ்வாறு மூன்று பதங்களில் வரும். "சி" சிவமாய், "வ" வடிவுடைய சக்தியாய், "ய" உயிராயும் சொல்லலும் ஆகும்.

பிரணவம் என்பதிலும், ஐந்தெழுத்திலும், சிவன் விளங்கும் வழி முறை இதில் கூறப்பற்றிருக்கிறது.

அ , உ , ம் ....பிரணவம் இது வியட்டிப் பிரணவம்.
ஓம்...இது சமட்டிப்பிரணவம்.