Pages

Friday, September 11, 2015

பாரதியின் எழுத்திலேயே

பாரதியின் எழுத்திலேயே 






இன்று பாரதியின் நினைவு நாள். ஏதேனும் எழுதுவோமா என்று நினைத்த அதே வினாடி வலை நண்பர் 

 ஸ்ரீரங்கம் ஷைலஜா அவர்கள் பதிவு படித்தேன். 

அவன் விட்டுச்சென்ற பாக்கள் என்னும் பூக்களின் வாசம்!
கல்வடிவக்கடவுளைபோல் அவன் சொல்வடிவத்தமிழ் சிற்பம் காலத்தால் அழியுமா என்ன!வெறும் தமிழ் வண்ணத்தமிழ் ஆனது அவன் கைவண்ணத்தில்! அணையா ஜோதியாக அவன் அறிவு விளக்கு எரிந்துகொண்டே இருந்ததினால்  அளவில்லா கவிதைகளை அள்ளி வழங்கிவிட்டான்! அவனே மரபுக்கும் புதுமைக்கும் நடுவே நின்ற  நெருப்பு!

 ஷைலஜா அவர்களுக்கு நன்றி சொல்லுவோம். 


 இதை  விட அழகாக பாரதியின் எழுத்துக்களை நான் என்ன வர்ணித்து  எழுதிட இயலும் ?
அதையே எல்லோரும் படிக்க வேண்டும்.





3 comments:

  1. பதிவு அருமை தாத்தா

    ReplyDelete

  2. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்


    ReplyDelete
  3. சிறப்பான பகிர்வு.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி