Pages

Monday, December 02, 2013

பக்தி ரசம் இன்று.

டிசம்பர் மாத இனிய இசைக் கச்சேரியில் இன்று என்ன ரசம் ?

பக்தி ரசம் இன்று.

திரு ஓ.எஸ். அருண்

குமரா என்று உருகுவதை கேளுங்கள்.

பித்துக்குளி முருகதாஸ் பாடுகிறார்.  அலை பாயுதே.. மனம் கண்ணா என் மனம் அலை பாயுதே..உன் ஆனந்த வேணு கான ...


 என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை. முருகா.
Madurai Somu sings the same song here.
அதே பாடலை அந்தக் காலத்து மதுரை சோமு பாடுகிறார். கேட்கக் கொடுத்து வைக்கவேண்டும்

5 comments:

  1. சிறப்பான பாடல் பகிர்வு ! மிக்க நன்றி ஐயா பகிர்விற்கு .

    ReplyDelete
  2. கேட்கக் கொடுத்து வைக்கவேண்டும்

    ReplyDelete
  3. மிகவும் அருமை... வாழ்த்துக்கள் ஐயா...

    தொடர வாழ்த்துக்கள்...

    கட்டுரைப் போட்டி : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Students-Ability-Part-13.html

    ReplyDelete
  4. பக்திரசம் ததும்பும் அத்தனை பாடல்களும் மிகச் சிறப்பு ஐயா!

    ReplyDelete
  5. அனைத்துமே அருமையான பாடல்கள். கேட்டு ரசித்தேன்.

    OS Arun எங்கள் தில்லியாயிற்றே.... சில கச்சேரிகள் நேரிலும் கேட்டிருக்கிறேன்.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி