Pages

Wednesday, December 11, 2013

அவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவி” .

“அவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவி” .

இதைக் கேட்டதும், “இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். இதற்குத் தமிழ்நாட்டில் ஒருவரும் இல்லையா?” என்றார் காந்தி.


காந்திக்குத் தெரியவில்லை.

அவரை, அவர் சொன்னவற்றை பாதுகாக்கவே இந்தியாவில் ஒருவரும் இல்லை. 

தென் ஆப்பிரிக்காவில் ஒருவர் இருந்தார். 
அவரும் நேற்று விடை பெற்றுக்கொண்டு சென்று விட்டார். 

பாரதிக்கு ஜே. 
காந்திக்கு ஜே. 

இன்னும் படிக்க இங்கே செல்லுங்கள்.

6 comments:

  1. இணைப்பிற்கு செல்கிறேன் ஐயா...

    ReplyDelete
  2. சிறப்பான பகிர்வு இதற்கு மிக்க நன்றி ஐயா !!

    ReplyDelete
  3. பாரதிக்கு ஜே.
    காந்திக்கு ஜே.

    ReplyDelete
  4. காந்திக்கும், பாரதிக்கும் என் வணக்கங்கள். இணைப்பிற்கு செல்கிறேன்.

    ReplyDelete
  5. காலத்தை வென்றவர்கள் இவர்கள்
    நமது வணக்கங்களைத் தெரிவிப்போம்

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி