Pages

Saturday, November 02, 2013

ஆஹா.. அப்படி போவுதா கதை...

தீபாவளி ஆத்திசூடியும் அறங்களும்...



என்னும் தலைப்பிலே வாழ்த்துக்களுடன் நல் அறங்களையும் எடுத்துக்கூறி இருக்கும் ஹரணி அவர்களுக்கு,

திருமதி துளசி கோபால் , ரேவதி வல்லி நரசிம்மன், ரஞ்சனி நாராயணன் , கிரேஸ்,ராஜேஸ்வரி, சசிகலா, ஹேமா, கோவைக்கவி, இளமதி இளைய நிலா, 
பார்வதி ராமச்சந்திரன், தீபப் பிரியா டான்டிக்ஸ், ப்ரியா பாஸ்கர், இராம லக்ஷ்மி, தேனம்மை இலக்ஷ்மணன், கோமதி அரசு, ராஜலக்ஷ்மி பரமசிவம், கீதா சாம்பசிவம், லக்ஷ்மி, தங்கமணி , கோவைக்கவி, வேதா இலங்கா திலகம்,
அம்பாள் அடியாள், ரூபிகா, காயத்ரி, மஞ்சு பாஷிணி, ( அஞ்சான் )
 ரேவா, அனன்ய மகாதேவன், லலிதா மிட்டல், பிரிய சகி, ஆதிரா, காயத்ரி தேவி, கிருஷ்ணா குஞ்சிதபாதம்,ஷைலஜா ,ராஜி, ஸ்ரவாணி, அவர்களுக்கும்,
எந்த ஒரு பண்டிகைக்கும் அதற்கு ஏற்றால்போல் கோலங்கள் இட்டு பிரமிக்க வைக்கும் வாணி முத்துகிருஷ்ணன் 



வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை என வாழும் காலத்தில் சுவர்க்கத்தைக் காண வழி காட்டும் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும், +Dindigul Dhanabalan அவர் வலைக்கு வரும் நூற்றுக்கணக்கான அன்பர்களுக்கும்,

ரிஷபன், ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி, சுப்பு, சுந்தர்ஜி, அப்பாதுரை, மோஹன் பரோடா, திவாகர், துரை செல்வராஜ், கரந்தை ஜெயகுமார், சீனா சார், ஜி.என். பி. சார், அவரோட பிரண்ட்ஸ்.ஆரஞ்சு ஜூஸ் தரும்  கோபாலக்ருஷ்ணர் திருச்சிலே எங்க வீதிக்காரர், பெரியவரைப் பற்றிய கடந்த கால சம்பவங்களை அப்படியே கண்முன்னே நிறுத்துபவர்.

வேலன், பொன்மலர்,
+Balasubramanian Ganesh பால கணேஷ் , வேங்கட நாகராஜ்,(தினம் ஒரு ஸ்வீட் செய்து தரும் கோவை 2 டெல்லி , ) நஸ்ரியா ரசிகன் கோவை ஆவி, அரூர் மூனா செந்தில், ராஜா, மதுமதி, பதிவர் திருவிழாவை வெற்றிகரமாக நடத்திய அத்தனை நண்பர்கள், +Surekaa Sundar சுரேகா (என்ன கம்பீரிங் அடே அப்பா )  , தக்குடு, சீனு, சே.குமார், மகேந்திரன் , மோகன் குமார்,பகவான்ஜி,

என்.கனேசன், ஜீவா வெங்கடராமன், கபீரன்பன், பூவனம் என்ற வலையின் ஆசிரியர் இவர் பெயரும் வெங்கடராமன் கணேசன் என்று நினைக்கிறேன் )

செல்லப்பா யக்யசாமி, தி தமிழ் இளங்கோ, .புலவர் இராமாநுசம் , கவிஞ்ர் பாரதி தாசன், இரமணி,அப்பாதுரை ,
சென்னை பித்தன், நந்தினி,ஹெச். ஆர். வைத்யா, வித்யா சூரி, வீணை காயத்ரி, கடம் சுரேஷ் ,
சுசீலா அம்மா, தோழி (சித்தர்கள் பற்றி எழுதுபவர்), ரத்னவேல் நடராசன், கல்பதரு நடராசன், இன்ன்னாம்பூர் , சுந்தர ராஜன்,
+Vasudevan Tirumurti வாசுதேவன் திருமூர்த்தி, கண்ணபிரான், குமரன், ஜெயகாந்தன் பழனி, ஜோதிட வல்லுநர் சுப்பையா வாத்தியார், பெட்டகம் என்ற வலையில் எளிய மருத்துவங்களைச் சொல்லும் முகம்மது அலி அவர்களுக்கும்

சந்திரசேகரன் ராமசாமி மற்றும்
கடுகு, கே.ஜி.கௌதமன், பாலு ஸ்ரீராம், அவர்களுக்கும்,

மற்றும் என்னை தத்தம் வளையத்துக்குள்ளே மறக்காமல் வைத்திருக்கும் நண்பர்களுக்கும்,

எனது உறவினர்களுக்கும், அந்தக்காலத்து எல்.ஐ.சி. நண்பர்களுக்கும் , எனது மருத்துவர்களுக்கும்,

நான் மறந்து போன நண்பர்களுக்கும், என்னை மறந்து போன நண்பர்களுக்கும் ,

நான் ஒரு 20 வருடங்களாக பார்க்க முயற்சி செய்யும் எனது பழைய நண்பர் திருச்சி தெப்பக்குளம் தபால் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த திரு ராஜகோபால் (இப்பொழுது அவருக்கு 80க்கு மேல் இருக்கலாம் ) மற்றும் அவர் மனைவி பங்கஜம் ராஜகோபால் அவர்களுக்கும், அவர்களை திருச்சியில் தெரிந்து எனக்கு நல்ல செய்தி சொல்லப்போகும் நபருக்கும், 



எங்கள் காலனி நண்பர்கள் குறிப்பாக ப்ரேம் குமார், வெங்கடராமன், சந்திரசேகரன், வைத்தியநாதன், விஸ்வநாதன், தண்டபாணி, பாலக்ருஷ்ணன், அவர்களுக்கும்,

LAST BUT NOT THE LEAST

அம்மன் பாட்டு வலைப்பதிவர்
கவி நயா அவர்களுக்கும்,


எங்கள் குருஜி ஸ்வாமினி சத்யவ்ரதானந்தா 
சரஸ்வதி அவர்களுக்கும், அவர்களது மாணவர்களுக்கும் 
குறிப்பாகவும் சிறப்பாகவும் திருமதி சுதா நாராயணன் +sudha narayanan அவர்களுக்கும், 
****************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************
என்னுடைய தீபாவளி வாழ்த்துக்கள். 
*************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************
என்னங்க... ?

என்ன என்னங்க...?

எனக்கு தெரியுமுங்க..

என்ன தெரியுமுங்க..?

எல்லாமே தெரியுமுங்க..

என்ன எல்லாமே தெரியுமுங்க ?

இத்தனை பேருக்கு வாழ்த்துக்கள் சொல்லி இருக்கீக...

ஆமாம். இவங்க அத்தனை பேரு வலைப் பதிவும் நான் படிக்கிறேன் இல்ல.

அது சரி, அத படிக்கிறதுக்கு வசதியா அப்பப்ப காபி, டீ , சாப்பாடு, இட்லி, தோசை, சப்பாத்தி, அப்படின்னு நான் நீங்க இருக்கற இடத்துக்கு வந்து தர்றேன் இல்ல,  என்ன மறந்துட்டீகளே ?

உன்னை மறப்பதா ? என்ன சொல்றே ?

ஆமாம். எனக்கு வாழ்த்து சொல்லவேண்டாமா ?

ஆஹா.. அப்படி போவுதா கதை...

தீர்க்க சுமங்கலி பவ. 



22 comments:

  1. தங்களிற்கும் தங்கள் குடும்பத்தாரிற்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.
    வேதா.இலங்காதிலகம்.


    ReplyDelete
  2. தங்களிற்கும் தங்கள் குடும்பத்தாரிற்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.
    வேதா.இலங்காதிலகம்.


    ReplyDelete
  3. தங்களிற்கும் தங்கள் குடும்பத்தாரிற்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.
    வேதா.இலங்காதிலகம்.


    ReplyDelete
  4. நன்றி. என்னை(யும்) ப்ளஸ் பண்ணியதற்கு.

    ReplyDelete
  5. ஒவ்வொருத்தரையும் குறிப்பிட்டு அன்பான வாழ்த்துச் சொல்லிக் கலக்கிட்டீங்க சுப்பு தாத்தா...மகிழ்ச்சியுடன் நன்றி பல!
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இங்கு குறிப்பிட்டிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் அன்பான இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. தீபாவளி வாழ்த்துக்கள். வணக்கங்கள்.

    ReplyDelete
  7. அட! எல்லோரையும் 'கவர்' பண்ணிட்டீங்களே!!!

    மீனாட்சி அக்கா, இப்படிக் கேட்டுத்தான் வாங்கணுமா நாமெல்லாம்!!!!


    அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  8. தீப ஒளித்திருநாளான இன்று தங்கள் இருவரிடமும் நல்வாழ்த்துப் பெற்றிட
    வந்த என்னையும் வாழ்த்துங்கள் சுப்புத் தாத்தா பாட்டி !

    ஈருடல் ஒருயிராய்
    இணைந்திருக்கும் உறவுகளே
    சிறந்த பேருடனும் புகழுடனும் திகழ
    இன்று போல் என்றுமே இறைவனவன்
    உங்களையும் ஆசீர்வதிக்க வேண்டுகின்றேன் நானுமிங்கே !

    மிக்க நன்றி சுப்புத் தாத்தா பாட்டி என்னையும் இங்கு
    தங்கள் நினைவில் நிறுத்திக் கொண்டமைக்கு .

    ReplyDelete
  9. இம்புட்டு பேருக்கும் தீபாவளி வாழ்த்துக்களைச் சொன்ன உங்களுக்கு, எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. உங்கள் அன்பு வளையத்திற்குள் இருக்கும் அன்பு வலைத்தள அன்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
    என்னையும் மறக்காமல் குறிப்பிட்டதற்கு நன்றி.
    உங்களுக்கும் மீனாட்சி அக்காவுக்கும்,மற்றும் குடும்பத்தினர்களுக்கு எங்கள் தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. பிரம்மாண்டமான தீபாவளி வாழ்த்துமலர் சம்ர்ப்பித்தமைக்கு இனிய பாராட்டுக்கள்.

    தீபாவளி நல்வாழ்த்துகள்..!

    ReplyDelete
  13. உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.......

    என்னையும் என் பாதியையும் நினைவில் வைத்து இங்கே பதிவிட்டமைக்கு நன்றி சுப்பு தாத்தா.....

    ReplyDelete
  14. தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.......

    என்னையும் நினைவில் வைத்து இங்கே பதிவிட்டமைக்கு மிக்க நன்றி!..

    அனைவருக்கும் அம்பாள் துணை புரிவாளாக!..

    ReplyDelete
  15. //வாசுதேவன் இராமமூர்த்தி//

    வாசுதேவன் திருமூர்த்தி னு சொல்ல நினைச்சீங்களோ? :)))

    அது சரி, இத்தனை பதிவுகளையும் படிக்கிறீங்களா? நேரமே கிடைக்கிறதில்லையே எப்படி? !!!!!!!!!!!!!!!!!!!!!!!! ஆச்சரியம் தான் போங்க.

    ReplyDelete
  16. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

    ReplyDelete

  17. இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

    தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
    ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
    இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
    அன்பாம் அமுதை அளி!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  18. மிக்க நன்றி ஐயா...

    குடும்பத்தார், சுற்றத்தார், நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  19. மிக மிக மிக நன்றி:)!

    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

    ReplyDelete
  20. என்னை னியாநிவில் வைத்து என் பெயரைக் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி சுப்பு ஐயா.
    உங்குக்கு தீபாவளி வாழ்த்துக்கள்.
    மீனாக்ஷி மாமிக்கு ஸ்பெஷல் தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete

  21. பட்டியலிட்டு வாழ்த்துப் படையலிட்ட

    தங்களுக்கு என் அன்பு வணக்கமும்
    வாழ்த்தும்

    ReplyDelete
  22. Thank u so much... We are immensely blessed; no doubt!

    I pray god to bless u with all goodness, love, care, affection and good health for all Diwalis ahead!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி