Pages

Sunday, November 07, 2010

ஜல் ஜல் ஜல் ஜல் ஜல்



ஜல் ஜல் ஜல் ஜல் ஜல்
நீ நில் என்றால் நிற்கவா போகிறாய் !

அருகிலே வந்துவிட்டேன் என
அடிக்கடி சொல்லி எங்களை
அஞ்சவைக்க வேண்டாம்.

வா . சென்னைக்கு மழையைத்
தா. அதிக துன்பம் கொடுக்காது
போ.

புயல் எங்கிருக்கிறது என அறிய இங்கே சொடுக்குங்கள்.

1 comments:

ராமலக்ஷ்மி said...

// அதிக துன்பம் கொடுக்காது
போ.//

அதேதான். அதுவும் ‘ஜல்’தியாக போ:)!

புயல் இருக்குமிடம், நல்ல பகிர்வு.