காலத்தை வென்ற தமிழ்ப்புலவர்கள் நமது தமிழர் நெறிகள் பண்புகள் பற்றி என்ன சொல்லுகிறார்கள் ? அவ்வப்போது சில கதைகள், அனுபவங்கள், சில பாடல்கள்.
Wednesday, July 29, 2015
Wednesday, June 24, 2015
24 ஜூன் 1927 – 17 அக்டோபர். 1981
இடம் கிடைத்து விட்டதா ?? என்னையும் அழைத்துச் செல்லேன்.
கவியரசு கண்ணதாசன்
24 ஜூன் 1927 – 17 அக்டோபர். 1981
கவியரசு கண்ணதாசன்
24 ஜூன் 1927 – 17 அக்டோபர். 1981
Sunday, June 21, 2015
பிறப்பு வாழ்வில் ஒருமுறை தான் -
தமிழ் வலை உலகம் ஒரு கடல்.
அந்தக் கடலில் முழுகி
எடுத்த முத்துச் சிப்பி இதோ
எனது வலை நண்பர்
புலவர் இராமானுஜம் அவர்களின்
அற்புதப் படைப்பு.
தத்துவப்பாடல் என்று மட்டும் சொல்லிவிடாதீர்.
தரணியின் தரத்தை உயர்த்த வல்ல காவியம் இது.
http://www.pulavarkural.info/2015/06/blog-post_20.html.
முத்துச் சிப்பி எனச் சொன்னேன்.
அந்தச் சிப்பியின் சுந்தரத்தைச் செப்பிடுதலும் இயலுமோ !!
ஆகவே தான் அக்கவிதையையே பாடிவிடுவேன்.
ராகம் கானடா.அந்தக் கடலில் முழுகி
எடுத்த முத்துச் சிப்பி இதோ
எனது வலை நண்பர்
புலவர் இராமானுஜம் அவர்களின்
அற்புதப் படைப்பு.
தத்துவப்பாடல் என்று மட்டும் சொல்லிவிடாதீர்.
தரணியின் தரத்தை உயர்த்த வல்ல காவியம் இது.
http://www.pulavarkural.info/2015/06/blog-post_20.html.
முத்துச் சிப்பி எனச் சொன்னேன்.
அந்தச் சிப்பியின் சுந்தரத்தைச் செப்பிடுதலும் இயலுமோ !!
ஆகவே தான் அக்கவிதையையே பாடிவிடுவேன்.
.
Subscribe to:
Posts (Atom)