Pages

Monday, December 12, 2011

நம்பி விடாதே !!!

எதை நம்புவது !!



எனக்கென்று ஒரு 
எதிர்காலம் ... அது 
என் கை ரேகையில் அல்ல ...
என் நம்பிக்கையிலே இருக்கிறது. 

இக்கருத்து அடங்கிய ஒரு சொலவடை தனை அனுப்பிய எனது பழைய நண்பர் திரு நடராஜன் அவர்களுக்கு எனது நன்றி.


1 comment:

  1. எதிர்பதம் அடங்கியது வாழ்க்கை..
    அத்தனையும் நம்பிக்கையில் தான் ஓடுகிறது.
    அருமை அருமை.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி