Pages

Thursday, September 17, 2015

புதுகை மா நாட்டில் கலந்து கொள்ள இருக்கும்........

பிள்ளையார் கோவிலுக்கு குடியிருக்க வந்திருக்கும்
பிள்ளையாரு இந்த புள்ளை யாரு ?

 அடே உங்களுக்குத் தெரியாதா...தமிழ் பதிவர் மாநாடு புதுகை லே நடக்குதில்லே அது நல்லபடியா நடக்கணும் அப்படின்னு விநாயகன் கிட்ட வேண்டிகிட்டு, நமக்கு எல்லா பரிசும் கிடைக்கணும் புள்ளைங்க  பாடுதுங்க.

பாடுதுங்க..
நீங்களும் வாழ்த்துங்க.

 புதுகை மா நாட்டில் கலந்து கொள்ள இருக்கும் அனைத்து பதிவருக்கும்
கலந்து கொள்ள இயலாது இருக்கும் பதிவருக்கும்

பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

4 comments:

  1. அனைவருக்கும் நல்லதே கிடைக்க விநாயகப் பெருமான் அருள் புரியட்டும்.....

    ReplyDelete
  2. அருமை ஐயா... விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...

    http://bloggersmeet2015.blogspot.com/p/2015.html தளத்தில் இந்தப் பதிவும் இணைப்பட்டு விட்டது... நன்றி...

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
  3. விநாயகர் தின நல் வாழ்த்துகள் தாத்தா

    ReplyDelete
  4. arumaiyana padalgal nandri sir :)

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி