Pages

Wednesday, September 02, 2015

புதுகைக்கு வாருங்கள்.

புதுவையிலே அக்டோபர் திங்கள் 11ம நாள் நடக்க இருக்கும் பதிவர் மா நாட்டினை ஒட்டி, பதிவாளர் கீதா துளசிதரன் அவர்கள் இயற்றி, தமது வழிதனிலே இட்டு இருக்கும் பாடல் இது.

+Thulasidharan thillaiakathu
+Muthu Nilavan
+Dindigul Dhanabalan
+கவிஞா் கி. பாரதிதாசன்
+Chellappa Yagyaswamy
+yathavan nambi
+அன்பின் சீனா
+r.v.saravanan Kudanthai


கும்மிப் பாடல்.

எல்லோரையும் வருக வருக என்று வரவேற்கும் பாணி சிறப்புடைத்து.

புதுகைக்கு வாருங்கள். 

3 comments:

  1. அருமை தாத்தா அழகாக பாடியுள்ளீர்கள் நன்றி

    ReplyDelete
  2. அருமை !அருமை ! மனம் மகிழ்ந்தேன் இனிமையான குரலில் கும்மிப் பாடல் கேட்டு
    வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன் ஐயா !தோழிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .உங்கள் பேத்தியை ஒரு முறை வாழ்த்த வருகை தாருங்கள் ஐயா .

    ReplyDelete
  3. தலைப்பில் மாற்றம் தேவை.

    புதுகை = புதுக்கோட்டை

    புதுவை = புதுச்சேரி

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி