Pages

Sunday, September 28, 2014

வேங்கடவா உன்னைத் துதிக்கின்றேன்.


  புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை தனை ஒட்டி, புலவர் இராமானுசம் அவர்கள் அற்புதமான கவிதை ஒன்றை தனது வலைப்பதிவில் இட்டு , வேங்கடவனின் பக்தர்களை மகிழுரச் செய்து இருக்கிறார்கள்.
வேங்கடவா உன்னைத் துதிக்கின்றேன்.
புலவர் இராமானுசம் அவர்கள் எழுதும் கவிதைகள் பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் தனித்திறம் பெற்றவை.
அவர் என்றாவது ஒரு நாள் அவர் போற்றும் வேங்கடவனின் பத்து அவதார பெருமைகளை தம் கவிதைகளால் அலங்கரிப்பார் என நம்புகிறேன்.

No comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி