Pages

Friday, September 12, 2014

பெரிதும் மனம் உவந்த பதிவு பாரதியின் நினைவு நாளன்று




பாரதியின் நினைவு நாளன்று 

ஒவ்வொரு பதிவரும் ஒவ்வொரு விதமாய் பாரதியின் முத்துக் கருத்துக் குவியலிருந்து ஒரு முத்தினை எடுத்து அதை வலை உலகிற்கு அளித்த காலை,

நான் பெரிதும் மனம் உவந்த பதிவு

பாரதியின் சமூக நோக்கு பார்வை, அவர் கண்டிட விரும்பிய சமுதாயம் எல்லாவற்றினையும் உள்ளடக்கி

அவர் ஒரு பள்ளியிலே பாரதி நினைவு நாளன்று பேசியதை தனது வலையிலே இட்டு இருக்கிறார்.

இங்கே சொடுக்கி  அவரது வலைக்கு செல்லலாம்.
அவர்தம் உயரிய கருத்துக்களைப் படிக்கலாம்.

 
http://valarumkavithai.blogspot.in/

No comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி