Pages

Thursday, November 15, 2007

சூர சம்ஹாரம்.


ஆறு படை வீடுகளிலும் இன்று மக்கள் வெள்ளம்.

கடலோரத்தில் திருச்செந்தூர்.
மதுரையிலே திருப்பரங்குன்றம்.
பழமுதிர்ச்சோலை
பழனியிலே பழனியாண்டவன்.
சுவாமிமலையிலே தந்தைக்கு உபதேசம் செய்தவன் சுவாமினாதன்.
திருத்தணிகையிலே,
கண்டியிலே கதிர்காமத்திலே...

எல்லா முருகன் கோவில்களிலும் இன்று
சூர சம்ஹாரம்.


தமிழ் மக்கள் யாவரும் சட்டி கவசம் உரைக்கவேண்டும்.
முருகனின் எல்லாப்பெருமைகளையும் எடுத்துச்சொல்கிறது.
அன்பர் குமரன் அவர்களின் வலைப்பதிவு. இது தமிழ்மக்களுக்கோர் பொக்கிஷம்.
அப்பதிவுக்கு எல்லோரும் சென்று முருகப்பெருமானின்
திருவருள் பெற்றிட வேண்டுகிறேன்.




Muruga


Way leading to Lord Muruga
Immediately below Lord Ganapathy
on your left. Please click there.

No comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி