tag:blogger.com,1999:blog-6816844899156699718.post7879414821589314160..comments2023-10-08T17:47:26.328+05:30Comments on தமிழ் மறை தமிழர் நெறி: பெருவெளியில் நடனம் பிரணவ நாதம்.... திருமூலர் பாடல்sury sivahttp://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6816844899156699718.post-77046988671301676882010-06-02T22:11:00.579+05:302010-06-02T22:11:00.579+05:30Jeevi said:
அந்த முதல் பாடலிலுள்ள 'பலமாகக் கொண...Jeevi said:<br />அந்த முதல் பாடலிலுள்ள 'பலமாகக் கொண்டு' என்கிற வார்த்தையை மட்டும், 'கொண்டு'-ஐ தனியாகப் பிரிக்காமல் 'பலமாகக் கொண்டு' என்று சேர்த்துப் பாடியிருக்கலாமோ என்று தோன்றியது. <br /><br />திரு உடன் அம்பலம் சேர்ந்து <br /> திருவம்பலம் ஆனதென்றறியா (து)<br /> திரு திருவென முழித்த என்னை<br /><br /> சுறு சுறுப்புடனே <br /> சுக்குமி ளகுதி ப்பிலி அல்ல = அது<br /> சுக்கு மிளகு திப்பிலி எனப்<br /> பக்குவமாய் எடுத்துரைத்த<br /> பாங்கை நான் <br /> பாராட்டுவது எங்ஙனம் ?<br /><br /> சுப்பு ரத்தினம்.<br /> பின் குறிப்பு: உங்கள் ஈ மெயில் இருந்தால் தர இயலுமா ?sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6816844899156699718.post-31869781024038000412010-06-02T22:02:13.456+05:302010-06-02T22:02:13.456+05:30'திரு அம்பலமாகக்கொண்டு'
அல்லது
'திரு...'திரு அம்பலமாகக்கொண்டு'<br /><br />அல்லது<br /><br />'திருவம்பலமாகக் கொண்டு'<br /><br />-- என்று கொள்ளலாமோ?ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6816844899156699718.post-33485516335894540872010-06-02T21:45:55.249+05:302010-06-02T21:45:55.249+05:30எனக்கு மிகச் சரியாக கேட்க முடிந்தது.
நல்லவேளை, எந்...எனக்கு மிகச் சரியாக கேட்க முடிந்தது.<br />நல்லவேளை, எந்த டெக்னிகல் பிரச்னையும் இல்லை. <br /><br />ஆரபி இதற்காகவே அமைந்தது போல, உங்கள் குரலில் குழைந்து இழைந்து அற்புதமாக இருந்ததது ஐயா!<br /><br />அந்த முதல் பாடலிலுள்ள 'பலமாகக் கொண்டு' என்கிற வார்த்தையை மட்டும், 'கொண்டு'-ஐ தனியாகப் பிரிக்காமல் 'பலமாகக் கொண்டு' என்று சேர்த்துப் பாடியிருக்கலாமோ என்று தோன்றியது. வார்த்தை அமைப்புக்காக சொன்னேனே தவிர,<br />இராகத்திற்கு அந்த வரி அப்படித்தான் கட்டுப்படும் என்றால் சரியே.<br /><br />பின்னால், மூன்றாவது பாடலில்,<br />'ஆடரங்கை'-- 'ஆட அரங்கை'<br />என்று நீங்கள் பிரித்துப் பாடும் பொழுது இசையோடு இயைந்து அந்தப் பிரித்தல் அற்புதமாக இருந்தது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6816844899156699718.post-70543839428180395932010-05-31T21:00:33.730+05:302010-05-31T21:00:33.730+05:30//உங்க பாட்டை அந்தச் சத்தம் ஒரே அமுக்கு அமுக்கிடுத...//உங்க பாட்டை அந்தச் சத்தம் ஒரே அமுக்கு அமுக்கிடுத்து. அப்புறமாத் தான் மறுபடி பார்க்கணும்! :((//<br /><br />Respected Madam,<br /><br /><br />நீங்கள் வந்தத்து கண்டு மனம் நெகிழ்ந்தேன். <br /> எனது வலையில் டிஃபால்ட் ஆப்ஷனாக " நீராரும் " எனத்துவங்கும் தமிழ்த்தாய் வாழ்த்து இட்டு இருக்கிறேன்.<br /> அது போலவே எனது ஆன்மீக வலையிலும் விஷ்ணு சஹஸ்ர நாமம் ( எம்.எஸ். பாடியது ) இட்டிருக்கிறேன்.<br />http://pureaanmeekam.blogspot.com<br /><br /> அந்த வின்டோவில் உள்ள ப்ளே (> ) எனும் ஆப்ஷன் பட்டனை ஒரு தரம் அமுக்கினால், பாட்டு நின்றுவிடும். <br /> நீங்கள் உங்கள் திருமூலர் பாடலைக் கேட்கலாம். <br /><br /> இன்னொன்றும் உள்ளது. அப்பாடல் முடியும் வரை காத்திருக்கலாம். <br /><br /> நிற்க. திருமூலர் பாடல்களில் உள்ள சந்தம் ( எதுகை மோனை ) இந்தக்கால இசை வல்லுனர்களை விஞ்சும் <br /> விதமாக உள்ளது. நான் ஆரபி ராகத்தில் பாடி (!) இருக்கிறேன். It is more an apology. நல்ல குரலுடைய வர்களை பாடச்சொல்லி <br /> கேளுங்கள். <br /><br /> சுப்பு ரத்தினம்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6816844899156699718.post-1456466842025354262010-05-31T18:31:31.118+05:302010-05-31T18:31:31.118+05:30திறக்கறச்சேயே தமிழ்த்தாய் வாழ்த்து, வந்துடுது. உங்...திறக்கறச்சேயே தமிழ்த்தாய் வாழ்த்து, வந்துடுது. உங்க பாட்டை அந்தச் சத்தம் ஒரே அமுக்கு அமுக்கிடுத்து. அப்புறமாத் தான் மறுபடி பார்க்கணும்! :((((((( இல்லாட்டி எனக்குத் தான் டெக்னிகலா எப்படினு புரியலையா,??? யூ ட்யூப் திறந்தது, ஆனால் திருமூலரைக் கேட்கமுடியாமல் தமிழ்த்தாய் வாழ்த்து திரும்பத் திரும்ப வருதே??Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com