tag:blogger.com,1999:blog-6816844899156699718.post6943391486547978789..comments2023-10-08T17:47:26.328+05:30Comments on தமிழ் மறை தமிழர் நெறி: இது ஒரு கதை.sury sivahttp://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6816844899156699718.post-87829662186442695692010-12-21T08:33:50.324+05:302010-12-21T08:33:50.324+05:30சொன்ன விதம் அருமை :)சொன்ன விதம் அருமை :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6816844899156699718.post-71093573115427659962010-12-19T18:22:48.691+05:302010-12-19T18:22:48.691+05:30ஐயா...கதை ஒரே நாத்தமா இருந்தாலும் சுவாரஸ்யம்.மனை ச...ஐயா...கதை ஒரே நாத்தமா இருந்தாலும் சுவாரஸ்யம்.மனை சொல்லை எப்பவுமே கேக்கணும்.<br />வாழ்க்கையும் நாத்தமில்லாம வாசனையாவே இருக்கும்.<br />உங்க அனுபவம் என் வயசு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6816844899156699718.post-2001513239684786842010-12-14T13:30:18.675+05:302010-12-14T13:30:18.675+05:30// என் விதியை நொந்துகொண்டு இருந்தேன். புத்தருக்...// என் விதியை நொந்துகொண்டு இருந்தேன். புத்தருக்கு ஞானம் பிறந்தது போல் எனக்கும் ஒன்று தோன்றியது. வாழ்க்கையில் பல விஷயங்கள் விடவும் முடியாது. வைத்துக்கொண்டும் இருக்க முடியாது. பந்தங்கள் என்று வந்துவிட்டால், அதில் லாபமோ நஷ்டமோ எல்லோருக்கும் தான். எனக்கும் அதற்கும் சம்பந்தம் கிடையாது என்று உதறி விடமுடியாது.//<br /><br />உண்மைதான்.<br /><br />அனுபவத்தைப் பகிர்ந்த விதம் அருமை.<br /><br />//ரொம்ப காலம் கழித்து, மனைவி சொல்லுக்கு ஆம் போட்டேன்.//<br /><br />ஆஹா:)! அடிக்கடி போட்டால் பிரச்சனையே வராது பாருங்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6816844899156699718.post-38898013598363029252010-12-10T08:53:25.165+05:302010-12-10T08:53:25.165+05:30உண்மையான நிகழ்ச்சி போல எழுதிய உங்கள் எழுத்து நடைக்...உண்மையான நிகழ்ச்சி போல எழுதிய உங்கள் எழுத்து நடைக்கு பாராட்டுக்கள்! <br />எல்லாவற்றிலும் நன்மை ஒன்றை காண கற்று கொடுக்கும் கதை.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6816844899156699718.post-42488371096631290422010-12-09T21:25:01.928+05:302010-12-09T21:25:01.928+05:30மீனாட்சி அக்கா சொன்னதை கேக்கணும் என்ற ஞானம் வந்தது...மீனாட்சி அக்கா சொன்னதை கேக்கணும் என்ற ஞானம் வந்ததுக்கு பாராட்டுகள்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6816844899156699718.post-89712947758069410682010-12-09T20:24:47.869+05:302010-12-09T20:24:47.869+05:30நடப்பெதெல்லாம் நல்லதுக்குத் தான். இப்பவே பாருங்களே...நடப்பெதெல்லாம் நல்லதுக்குத் தான். இப்பவே பாருங்களேன், பெருச்சாளி போய் நாற்றமும் போயாச்சு. அதே மாதிரி, ஒரு வழியா, பெண்டாட்டிக்கு ஆமாம் போடறதுல தப்பே இல்லைன்னு உங்களுக்குத் தெரிய வந்துதா, இல்லியா!<br /><br />:-)Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6816844899156699718.post-8535901451615062752010-12-09T13:33:07.952+05:302010-12-09T13:33:07.952+05:30//ஒரு பிரள்யம் வந்தால் தான் சரியாக இருக்கும்//
கர...//ஒரு பிரள்யம் வந்தால் தான் சரியாக இருக்கும்//<br /><br />கரெக்ட்! இது தான் விஷயமே. திண்டாட்டத்திலும் ஒரு நன்மை.<br />ஊர் பூராவும் அடைத்துக் கொண்ட போது ஓரிடத்து அடைப்பு போயே போச்! 'சென்னையிலிருந்து பக்கத்து வீட்டுக்காரர் வந்தார்' என்ற போது, தஞ்சாவூர் வீடாக்கும் என்று நினைத்தேன். பிறகு தான் 'இது ஒரு கதை' என்கிற தலைப்பைப் பார்த்தேன். இப்பொழுதும் கதை போன்ற உண்மை நிகழ்ச்சியா என்கிற சந்தேகம் தான்! அவ்வளவு தத்ரூபம்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com