tag:blogger.com,1999:blog-6816844899156699718.post6650319879572417926..comments2023-10-08T17:47:26.328+05:30Comments on தமிழ் மறை தமிழர் நெறி: " இன்று " " இப்பொழுது "sury sivahttp://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6816844899156699718.post-65268432400589818672009-01-05T19:25:00.000+05:302009-01-05T19:25:00.000+05:30புத்தாண்டு வாழ்த்துகள் ஐயாநேற்றுதான் “The Power of...புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா<BR/><BR/>நேற்றுதான் “The Power of Now" by Eckhart Tolle புத்தகத்தை இரவல் வாங்கி வந்தேன். இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை. தங்கள் கட்டுரையும் அதை மையப்படுத்தி இருப்பது மகிழ்ச்சி. நல்ல புத்தாண்டு செய்தி.கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6816844899156699718.post-57065803936890679652009-01-05T17:19:00.000+05:302009-01-05T17:19:00.000+05:30தோடி' யிலிருந்து பாய்ந்தோடி வந்தெனைத்தேடியொரு சொல்...தோடி' யிலிருந்து பாய்ந்தோடி வந்தெனைத்தேடியொரு சொல்லே சொல்லிடினுமச்சொல்லிலெத்தனையெத்தனையினிமை !!<BR/> <BR/> சுப்பு ரத்தினம். <BR/> http://vazhvuneri.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6816844899156699718.post-35923069064600225542009-01-05T09:15:00.000+05:302009-01-05T09:15:00.000+05:30புத்தாண்டுச் செய்தி அருமை!புத்தாண்டுச் செய்தி அருமை!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6816844899156699718.post-20098884382443674022009-01-05T08:49:00.000+05:302009-01-05T08:49:00.000+05:30இராமலக்ஷ்மி சொல்கிறார்: //இந்தப் புதுவருடத்தில் எல...இராமலக்ஷ்மி சொல்கிறார்: <BR/><BR/>//இந்தப் புதுவருடத்தில் எல்லோர் உள்ளங்களிலும் மட்டுமல்ல உடலிலும் புது இரத்தமாய் இந்த உணர்ச்சி பரவிடட்டும்<BR/>//<BR/><BR/> தங்கள் வருகை <BR/> எனக்குப் பெருமை.<BR/><BR/> சுப்பு ரத்தினம். <BR/> http://movieraghas.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6816844899156699718.post-86610999273944354892009-01-05T08:16:00.000+05:302009-01-05T08:16:00.000+05:30//பழையன கழிதலும் புதியன புகுதலும் வெள்ளிடைமலை. ஆயி...//<BR/>பழையன கழிதலும் புதியன புகுதலும் வெள்ளிடைமலை. ஆயினும் மனம் மட்டும் இறந்தகாலத்திலே வசித்திட விரும்புகிறது. இறந்தகாலத்தில்<BR/>ஏற்பட்ட சுக துக்கங்கள், ஆசாபாசங்கள், விருப்பு வெறுப்புகள், பெற்றவை பெறாதவை, நின்றவை, நில்லாதவை என பலவில் நின்று<BR/>நம்மை நிகழ்காலத்தில் வாழ விடாமல் தடுத்து நிறுத்துகிறது.//<BR/><BR/>மிக அருமையாக விளக்கியிருக்கிறீர்கள்.<BR/><BR/>//இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்<BR/>எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு<BR/>நின்று விளையாடியின்புற் றிருந்து வாழ்வீர்<BR/>தீமையெலாம் அழிந்துபோம். திரும்பி வாரா. "//<BR/><BR/>இந்தப் புதுவருடத்தில் எல்லோர் உள்ளங்களிலும் மட்டுமல்ல உடலிலும் புது இரத்தமாய் இந்த உணர்ச்சி பரவிடட்டும். மிக்க நன்றி சார்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com