tag:blogger.com,1999:blog-6816844899156699718.post6122575907610163725..comments2023-10-08T17:47:26.328+05:30Comments on தமிழ் மறை தமிழர் நெறி: நவராத்திரி கொலுவும் பரிணாம தத்துவமும்sury sivahttp://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6816844899156699718.post-2814568591330730412010-10-18T15:52:34.258+05:302010-10-18T15:52:34.258+05:30எங்களை போன்ற இளைய தலைமுறையினர்க்கு மிகவும் பயனுள்ள...எங்களை போன்ற இளைய தலைமுறையினர்க்கு மிகவும் பயனுள்ள பதிவு. கொலு வைப்பதில் இவ்வளவு அர்த்தம் பொதிந்துள்ளது என்பது இன்றுதான் அறிந்து கொண்டேன்.மிதிலாhttps://www.blogger.com/profile/06768486433506923478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6816844899156699718.post-22818868851568158542010-10-17T15:17:51.814+05:302010-10-17T15:17:51.814+05:30அய்யா தங்கள் மறுமொழிக்கு நன்றி. அடியேனை முத்து என ...அய்யா தங்கள் மறுமொழிக்கு நன்றி. அடியேனை முத்து என மட்டும் விளித்தால் மிக மகிழ்வேன் :).Muthuhttps://www.blogger.com/profile/08151401818578946101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6816844899156699718.post-7521363418064088972010-10-13T12:30:46.703+05:302010-10-13T12:30:46.703+05:30திரு. முத்து எழுதுகிறார்:
// இறந்தவர் பிறப்பதில்...திரு. முத்து எழுதுகிறார்:<br /> // இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே."<br />இருந்தும் என்னால் கடைசிவரியைச் சரியாய்ப்புரிந்துகொள்ளவில்லையோ என்ற எண்ணமும் தோன்றுவதுன்று.<br />அய்யா, இதைப் பற்றி உங்கள் கருத்தென்ன எனத்தெரிந்துகொள்ள ஆசை.//<br /> முதற்கண், திரு முத்து அவர்கள் வருகைக்கு நன்றி. <br /> கறந்த பால் முலைப்புகா என்னும் அற்புதமான் சிவ வாக்கியர் பாடலை மேற்கோள் காட்டி, அதில் தங்களுக்கு உள்ள ஐயம் தனையும் சுட்டி இருக்கிறீர்கள்.<br /><br /> கறந்த பால் திரும்பவும் முலைக்குள் புகாது. அதுபோலவே <br /> கடைந்தெடுத்த வெண்ணையும் மோராகாது. மோர் ஆனது திரும்பவும் பாலாகாது.<br /> உடைந்த காய் மறுமுறை காயுமாகாது. காய் பூவாகாது. அது போல மண்ணில் விழுந்த<br /> உடலும் உயிர்கொண்டு எழாது. <br /><br /> ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குச் சென்றவை அல்லது சென்றவர் திரும்பவும் பழைய நிலைக்கு திரும்ப மாட்டார். இருப்பினும் பழைய நிலையிலிருந்து புது நிலைக்கு முழுமையாகச் சென்றவை அல்லது சென்றவரைப்பற்றியே<br /> சிவ வாக்கியர் பேசுகிறார் என நினைக்கிறேன். <br /><br /> மறுபிறவி பற்றியோ அல்லது இருள்சேர் இருவினை பற்றியோ இங்கு பேச்சில்லை.<br /> <br /> இறந்தவர் பிறப்பதில்லை. உண்மையே. இருப்பினும் அதே உடலைக்கொண்டு பிறப்பதில்லை என்றே பொருள் கொள்ளவேண்டும். மாண்டவர் மீண்டதில்லை. இதுவே இயல்பான பொருளாம். <br /><br /> ஆயினும் உண்மையிலே நாம் இறக்கின்றோமா ? அல்லது இவ்வுடலைத்தான் துறக்கின்றோமா ? என்பது அடுத்த கருத்துக்கு வித்து. <br /><br /> இக்கருத்தினைக் கொண்டு, உங்கள் கேள்விக்கு, மற்றுமொரு கோணத்தில் விரைவில் இன்னொரு பதிவும் எழுதுகிறேன்.<br /> அதுவரை பொருத்தருள்க. <br /> சுப்பு ரத்தினம்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6816844899156699718.post-24103553758586082732010-10-13T12:29:06.809+05:302010-10-13T12:29:06.809+05:30திரு. முத்து எழுதுகிறார்:
// இறந்தவர் பிறப்பதில்...திரு. முத்து எழுதுகிறார்:<br /> // இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே."<br />இருந்தும் என்னால் கடைசிவரியைச் சரியாய்ப்புரிந்துகொள்ளவில்லையோ என்ற எண்ணமும் தோன்றுவதுன்று.<br />அய்யா, இதைப் பற்றி உங்கள் கருத்தென்ன எனத்தெரிந்துகொள்ள ஆசை.//<br /><br /> முதற்கண்,<br /> திரு முத்து அவர்கள் வருகைக்கு நன்றி. <br /><br /> கறந்த பால் முலைப்புகா என்னும் அற்புதமான் சிவ வாக்கியர் பாடலை மேற்கோள் காட்டி,<br /> அதில் தங்களுக்கு உள்ள ஐயம் தனையும் சுட்டி இருக்கிறீர்கள்.<br /><br /> இதன் பொருளை நோக்குவோம்.<br /><br /> கறந்த பால் திரும்பவும் முலைக்குள் புகாது. அதுபோலவே <br /> கடைந்தெடுத்த வெண்ணையும் மோராகாது. மோர் ஆனது திரும்பவும் பாலாகாது.<br /> உடைந்த காய் மறுமுறை காயுமாகாது. காய் பூவாகாது. அது போல மண்ணில் விழுந்த<br /> உடலும் உயிர்கொண்டு எழாது. <br /><br /> ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குச் சென்றவை அல்லது சென்றவர் திரும்பவும் பழைய நிலைக்கு திரும்ப மாட்டார். இருப்பினும் பழைய நிலையிலிருந்து புது நிலைக்கு முழுமையாகச் சென்றவை அல்லது சென்றவரைப்பற்றியே<br /> சிவ வாக்கியர் பேசுகிறார் என நினைக்கிறேன். <br /><br /> மறுபிறவி பற்றியோ அல்லது இருள்சேர் இருவினை பற்றியோ இங்கு பேச்சில்லை.<br /> <br /> இறந்தவர் பிறப்பதில்லை. உண்மையே. இருப்பினும் அதே உடலைக்கொண்டு பிறப்பதில்லை என்றே பொருள் கொள்ளவேண்டும். மாண்டவர் மீண்டதில்லை. இதுவே இயல்பான பொருளாம். <br /><br /> ஆயினும் உண்மையிலே நாம் இறக்கின்றோமா ? அல்லது இவ்வுடலைத்தான் துறக்கின்றோமா ? என்பது அடுத்த கருத்துக்கு வித்து. <br /><br /> இக்கருத்தினைக் கொண்டு, உங்கள் கேள்விக்கு, மற்றுமொரு கோணத்தில் விரைவில் இன்னொரு பதிவும் எழுதுகிறேன்.<br /> அதுவரை பொருத்தருள்க. <br /> சுப்பு ரத்தினம்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6816844899156699718.post-68106750732262343832010-10-12T21:36:32.041+05:302010-10-12T21:36:32.041+05:30திருமதி. ராமலக்ஷ்மி வருகைக்கும் , திரு.ஜீவா அவர்கள...திருமதி. ராமலக்ஷ்மி வருகைக்கும் , திரு.ஜீவா அவர்கள் வருகைக்கும் எனது <br /> உளங்கனிந்த நன்றி.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6816844899156699718.post-72140750040017065702010-10-12T15:46:07.709+05:302010-10-12T15:46:07.709+05:30படியும் பரிணாமமும் பற்றிய விளக்கம் அருமை.
பிறவிப...படியும் பரிணாமமும் பற்றிய விளக்கம் அருமை. <br /><br />பிறவிப்பெருங்கடல் நீந்தலில் உள்ள படிகளை மறைபொருளாய்க் குறிக்கவே இப்படி ஒரு வழக்கத்தை உருவாக்கினார் போலும். <br /><br />பிறவிச்சங்கிலியும், இருவினைக் கோட்பாடும் இந்துமதத்தின் அடிப்படை என்றுகூட அடித்துக்கூற முடியும். இங்கு என்னுடைய பலநாள் சந்தேகம் நினைவுக்கு வருகிறது. <br /><br />சித்தர் சிவவாக்கியர் மறுபிறவிக்கோட்பாட்டில் நம்பிக்கையில்லாதவரோ என்ற சந்தேகம் அடிக்கடி வருவதுண்டு, காரணம் நான் அடிக்கடி mp3 ஒலி<br />வடிவில் கேட்கும் பாடல்தான். <br /><br />"கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர்புகா;<br />உடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடற்புகா;<br />விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா;<br />இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே."<br /><br />இருந்தும் என்னால் கடைசிவரியைச் சரியாய்ப்புரிந்துகொள்ளவில்லையோ என்ற எண்ணமும் தோன்றுவதுன்று. <br /><br />அய்யா, இதைப் பற்றி உங்கள் கருத்தென்ன எனத்தெரிந்துகொள்ள ஆசை.Muthuhttps://www.blogger.com/profile/08151401818578946101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6816844899156699718.post-69176487568744328742010-10-10T18:11:07.878+05:302010-10-10T18:11:07.878+05:30பொருள் பொதிந்த விளக்கம்,
நன்றிகள் ஐயா.பொருள் பொதிந்த விளக்கம்,<br />நன்றிகள் ஐயா.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6816844899156699718.post-35630165332316455652010-10-10T12:13:29.536+05:302010-10-10T12:13:29.536+05:30கொலுப்படிகளின் தத்துவம் இப்போதுதான் அறிய வருகிறேன்...கொலுப்படிகளின் தத்துவம் இப்போதுதான் அறிய வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com